பங்காளிங்க..

Friday, November 11, 2011

சாவே....நீ எங்கிருக்கிறாய் ?????

இப்படியே  போச்சுனா ...விளங்கிடும்  நம்ம  நாடு ????
இதை எல்லாம் பாக்கனும்னு நம்ம தலையிலே எழுதி இருக்கு!




விதிய யாரால மாத்த முடியும்?????




எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க பாருங்க?





இப்படி கண்டுபிடிச்சவனுக்கு கோயில் கட்டித்தான்ய கும்பிடனும்...





எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாம் கண்ணுல அகப்படுதோ தெரியல?





போன ஜென்மத்துல நான் ஏதோ பெரிய பாவம் பண்ணி இருக்கேன் போலிருக்கு...





நான் பட்ட கஷ்டத்தை நீங்க அனுபவிக்க கூடாது...





உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்...




இதுக்கு கீழே போய் பார்க்காதீங்க...




போதும், இத்தோட நிறுத்திக்குவோம்..




தயவு செய்து நீங்களாவது தப்பிச்சு போயிடுங்க...





அட சொல்லிக்கிட்டே இருக்கேன், திருப்பி திருப்பி கீழே போறீங்களே...





வேணாங்க...நீங்களாவது உங்க குழந்தை குட்டியோட சந்தோசமா இருங்க...





அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் னு சொல்வாங்க...ஆனா எனக்கு தெய்வம் சாவகாசமா உக்காந்து என்னைய கொன்னிடுச்சே





தயவு செய்து ரோட்ல வண்டி ஓட்டிட்டு போறப்ப வேற எதையும் பாக்காதீங்க...வீட்டுல பொண்டாட்டி, குடும்பம் இருக்குங்கிற நினைப்பு இருக்கட்டும்...இல்லீனா எனக்கு நடந்தது மாதிரியே உங்களுக்கும் நடந்திரும்




உங்ககிட்டே சொல்லலாமா, வேணாமா னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..





சரி இதோட நிறுத்திக்குவோம்...இதுக்கு மேல, கீழே போகாதீங்க..







சொல்ல வேண்டியது என்னோட கடமை, நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்திட்டேன்.. இனிமே உங்க இஷ்டம்





பாக்காதீங்க..
பாக்காதீங்க..பாக்காதீங்க..
 பாக்கா......தீங்....க 




அய்யோ பாவம் நீங்க???!!!!???
























2 comments:

  1. கடைசி போஸ்டர் அருமை ( கொடுமை )

    ReplyDelete
  2. நல்ல பில்டப்...ரசித்தேன்...

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...