பங்காளிங்க..

Friday, September 28, 2012

சமுதாயமே! கொஞ்சம் வாய மூடுறியா?

உயிரோட இருந்தாலும் குத்தம்...நடந்தா குத்தம்..படுத்தா குத்தம்...ஒன்னும் இல்லேனா செத்தா கூட குத்தமப்பா...என்னத்தான் செய்யுறது இந்த பாழாய்ப்போன சமுதாயத்துல...




  1. ஒரு கழுதை மேல ரெண்டு பேரு போறானுங்க பாரு, ஈவு இரக்கமே இல்லாத மனுசங்கப்பா!!!
  2.  ச்சே..பொம்பளைப் பிள்ளைய நடக்கவிட்டு இவன் சவுகரியமா உக்காந்து போறானே..கொடுமைக்கார புருசன்....ப்பா !!!
  3. சீ..பொட்டச்சிய உட்கார வச்சிட்டு இவன் கேனத்தனமா நடந்து போறான் பாரு...இவனால ஆம்பள வர்க்கத்துக்கே கேவலம்...
  4. ஒரு கழுதைய கூட வேலை வாங்கத்தெரியாத இவனுக்கெல்லாம் எதுக்கு இந்த பொழப்பு...பொழைக்கத் தெரியாத மனுசனுங்க..
நீங்க உங்க கற்பனை கட்டி விடுங்க பார்ப்போம்..உங்க அலுவலகம், அரசியல் இப்படி எதுவா இருந்தாலும் சரி...

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...