பங்காளிங்க..

Wednesday, April 16, 2014

நகம் கடிக்கும் பெண்ணே, அடக்காதே ஆசை!!!

நகம் கடிப்பதில் எப்போதும் பெண்கள்தான் முன்னணி. பயம், பதட்டம், பாதுகாப்பின்மை, ஆழ்ந்த சிந்தனையின்போது பெண்கள் நகத்தை கடித்துக்கடித்து துப்பிவிடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ தங்களிடம் இருக்கும் இந்த தேவையற்ற பழக்கம், ஆண்களிடமும் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருக்கிறார்கள். “நகம் கடிப்பது பயத்தாலும், அசவுகரியத்தாலும் ஏற்படுகிறது.
இதனை தடுக்க என்ன செய்யலாம், பெண்களே கொஞ்சம் உங்களுக்கு பிடிச்சதை தேர்ந்தெடுங்க.....ஆண்களே...உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இதனை தேர்ந்தெடுங்க....
























































No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...